×

கோவைக்கு புதிய ஆட்சியராக பதவியேற்றுக் கொண்டார்

கோவை: கோவை ஆட்சியர் ராசாமணி மாற்றப்பட்ட நிலையில் புதிய ஆட்சியராக நாகராஜ் பதவியேற்றுக் கொண்டுள்ளார். ஆட்சியர் ராசாமணி, ஆணையர் சுமித் சரணை தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றி தேர்தல் ஆணையம் நேற்று ஆணையிட்டது. தேர்தல் ஆணையத்திற்கு வந்த பல்வேறு தகவல்களின் அடைப்படையில் இருவரும் மாற்றப்பட்டனர். …

The post கோவைக்கு புதிய ஆட்சியராக பதவியேற்றுக் கொண்டார் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Rasamani ,Nagaraj ,Sumit ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கருக்கு மருத்துவ பரிசோதனை